சமீபத்தில் பாகிஸ்தான் அபாபீல் என்ற அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது. அதனையடுத்து, பாகிஸ்தானுக்கு அந்த ஏவுகணை தயாரிக்க தேவையான உதிரி பாகங்களை அளித்த சீனாவின் 3 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, ‘பேரழிவு ஏற்படுத்தும் அணு ஆயுத தயாரிப்பு அல்லது கொள்முதல் ஆகியவற்றில் ஈடுபட எந்த நாட்டையும் அமெரிக்கா அனுமதிக்காது’ என்று தெரிவித்துள்ளார்.
The post பாகிஸ்தானுக்கு ஏவுகணை உதிரிபாகங்கள் 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் தடை appeared first on Dinakaran.
