சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை உசேன் நகர் 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கலில் பாஷா என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

The post சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: