சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

தேனி: கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுருளி அருளியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: