தமிழகம் அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது..! Oct 17, 2023 நாமக்கல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை அனுராதா நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மருத்துவர் அனுராதா உட்பட இருவர் கைதான நிலையில் 3ஆவதாக இடைத்தரகர் பாலாமணி என்பவர் கைதாகினார். The post அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது..! appeared first on Dinakaran.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்