அதையும் மீறி தம்பதியர் கால்வாயில் குதித்தனர். இருவரும் சுமார் ஒரு கிமீ தூரம் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற விவரம் தெரியவில்லை. தம்பதி கால்வாயில் குதித்து தற்கொலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி காண்போரிடம் உருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
The post கால்வாயில் குதித்து தம்பதி தற்கொலை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.