இஸ்ரேல்: தெற்கு காசாவில் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தின் ராஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது மக்கள் பாதுகாப்பாக வெளியேற தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டவர் பத்திரமாக காசாவை விட்டு வெளியேறவும் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பவும் வழிவகை செய்துள்ளது.