சந்திரயான் திட்டங்களுக்கு பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

சென்னை: சந்திரயான் திட்டங்களுக்கு பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக நன்றி கூறினேன் என்று சோம்நாத் பேட்டி அளித்துள்ளார். இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். சிறிய ரக ராக்கெட்டுகளை குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவ முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

The post சந்திரயான் திட்டங்களுக்கு பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: