இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் 3 பேரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார். இந்நிலையில் நேற்று காலை தாய் சிவகாமியும் உயிரிழந்தார். மோகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post நோய் குணமாகாததால் விரக்தி விஷமருந்திய தாய்,மகன் சாவு: தந்தை உயிர் ஊசல் appeared first on Dinakaran.