சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் ‘மொபைல் முத்தம்மா’ என்கிற UPI டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கி கொள்ளும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.