நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் ரத்து

சென்னை: நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட டு நடவடிக்கை குழு போராட்டம் ரத்து செய்யபட்டதாக அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை ரத்து செய்ததாக தகவல் தெரிவிக்கபட்டது.

The post நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: