அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதன் (44). என்பவர் ஐஏஎஸ் அதிகாரிபோல் பேசி மிரட்டியது தெரியவந்தது. இதனையடுத்து விழுப்புரத்திற்கு விரைந்து சென்ற போலீசார், செந்தில்நாதனை நேற்று கைது செய்தனர். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பஜனை பாடும் தொழில் செய்து கொண்டே குற்றசம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.
The post செல்போனில் ஐஏஎஸ் அதிகாரிபோல் பேசி சினிமா உதவி இயக்குநரை மிரட்டிய ஆசாமி கைது appeared first on Dinakaran.