டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அனுமதி..!!

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சுப்மன் கில்லுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்மன் கில் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

The post டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: