இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் இதனை தெரிவித்தார்.
The post பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் கெலாட் அறிவிப்பு appeared first on Dinakaran.