அன்னவாசல் அரசு மருத்துவமனையில் 11 பேருக்கு இலவச காதொலி கருவி வழங்கல்

விராலிமலை: அன்னவாசல் அரசு மருத்துவமனையில் காது குறைபாடு உள்ளவர்ளுக்கு கடந்த 25ம் தேதி நடைபெற்ற முகாமில் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர் அவர்களுக்கு காதொலி கருவி வரும் நாட்களில் வழங்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 11 பேருக்கு இலவச காதொலி கருவி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி நடைபெற்ற காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கான முகாமில் (ஆடியோ கிராம் டெஸ்ட்) காது கேட்கும் தன்மை அறிதல் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது.

The post அன்னவாசல் அரசு மருத்துவமனையில் 11 பேருக்கு இலவச காதொலி கருவி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: