அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்

சென்னை: அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் -பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். ஏற்கனவே ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் மீண்டும் அண்ணாமலை ஆஜராகி உள்ளார்.

The post அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: