அக்.10ல் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி ஆஜராக உத்தரவு


டெல்லி: அக்.10ம் தேதி பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி, சிறப்பு குழு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பிஎஸ்பி எம்.பி. டேனிஷ் அலியை அநாகரீமாக பேசியதாக பாஜக எம்.பி.ரமேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரியின் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அநாகரிகமாக பேசிய ரமேஷ் பிதூரியின் மீது நடவடிக்கை எடுக்கவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

The post அக்.10ல் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: