அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கல்லூரிகளிலேயே பணி அமர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அயல்பணியில் கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கல்லூரிகளிலேயே பணி அமர்த்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளிலேயே பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வளியுறுத்தியுள்ளார்.

The post அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கல்லூரிகளிலேயே பணி அமர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: