கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். கல்லூரியில் பயிலும்போது நடந்தவற்றை நினைவுகூர்ந்து குடும்பத்துடன் கூடி பேசி மகிழ்ந்தனர். பின்னர், கல்லூரிக்கு நினைவுப்பரிசாக பீரோ ஒன்றை வழங்கினர். மேலும் கல்லூரி வளாகத்தில் தாம் படித்ததற்கு நினைவாக மரக்கன்றுகள் நட்டனர். முடிவில், கல்லூரியின் துணை முதல்வரும், நுண்ணுயிரியல் துறை தலைவருமான பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.
The post காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.