இந்தியா உத்தராகண்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு..!! Oct 03, 2023 பூகம்பம் உத்தரகண்ட் பிட்டோராகர், உத்தரகண்ட் மாநிலம் பித்தகோரஸின் கிழக்கு உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பித்தோராகரின் கிழக்கே 94 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். The post உத்தராகண்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு..!! appeared first on Dinakaran.
சபரிமலை தங்கம் திருட்டு சதித்திட்டத்தில் தந்திரிக்கும் பங்கு உண்டு: ஆச்சார விதிகளை மீறுவதற்கு துணை போனார், போலீஸ் ரிமாண்ட் அறிக்கையில் தகவல்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரூ.2.5 கோடி பந்தயத்துக்காக தயாரான சண்டை சேவல்கள்: 3 நாட்களுக்கு அறை வாடகை ரூ.1 லட்சம்
ஆன்லைன், டிஜிட்டல் கைது; சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்: கோவை நபர் உள்பட 7 பேர் கைது, 20 ஆயிரம் இ சிம்கள் பறிமுதல்
ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு தாக்கல்
தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு சலுகைகளை ரத்து செய்வது சட்டவிரோதம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
பெண் மருத்துவரை திருமணம் செய்வதாகக் கூறி மதம் மாற வற்புறுத்திய டாக்டர் சுற்றி வளைத்து கைது: 15 பெண்களை ஏமாற்றியது அம்பலம்
12 காங்கிரஸ் கவுன்சிலர்களை இழுத்தும் பலனில்லை; பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஷிண்டே: அஜித் பவார் ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்றினார்
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க சதி; பாஜக மாநில தலைவர் பேசிய வீடியோவில் பகீர்: வழக்குபதிய கோரி 5 எதிர்க்கட்சிகள் போலீசில் புகார்
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்க: ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு!!