அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 சிசுக்கள் உள்பட 8 பேர் மரணம்..!!

மராட்டியம்: அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 சிசுக்கள் உள்பட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் மரணமடைந்தனர். மராட்டியத்தில் மருந்து பற்றாக்குறை காரணமாக இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

The post அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 சிசுக்கள் உள்பட 8 பேர் மரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: