பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்காததற்கு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..!!

டெல்லி: பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்காததற்கு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு என்பதை ஒன்றிய அரசு ஏன் கருத்தில் கொள்ளவில்லை? என நீதிபதிகள்கேள்வி எழுப்பினர்.

The post பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்காததற்கு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: