கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே உறுப்பினர் பதவிக்காலம் தொடங்கும் என்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: