100 நாள் வேலைத்திட்டம் நிதி குறைக்கப்பட்டது பற்றி ஒன்றிய நிதி அமைச்சர் பதிலளிக்க வேண்டும்: எம்.பி.ஜோதிமணி பேட்டி

கரூர்: 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி குறைக்கப்பட்டது பற்றி ஒன்றிய நிதி அமைச்சர் பதிலளிக்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார். ரூ.2.10 லட்சம் கோடிக்கு கடந்தாண்டு வெறும் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. காவிரி பிரச்சனையில் பாஜக அரசியல் செய்கிறது என்று கரூரில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேட்டியளித்தார்.

The post 100 நாள் வேலைத்திட்டம் நிதி குறைக்கப்பட்டது பற்றி ஒன்றிய நிதி அமைச்சர் பதிலளிக்க வேண்டும்: எம்.பி.ஜோதிமணி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: