ராமர் பாலம்: சுவர் எழுப்ப உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: ராமர் பாலத்தை கண்டுகளிக்க அப்பகுதியில் சுவர் எழுப்ப உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்து தனிநபர் சட்ட வாரிய தலைவர் அசோக் பாண்டே தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கட்டுமான பணியை மேற்கொள்ள நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும்?; இது நிர்வாகிகள் வேலை. மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது; சம்பந்தப்பட்ட அரசை அணுக மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post ராமர் பாலம்: சுவர் எழுப்ப உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: