ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

டெல்லி: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. திறன் மேம்பாட்டு முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

The post ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: