கடலூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர் நாகம்மாபேட்டையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிறுமி ஜெயஸ்ரீயை இழந்து வாடும் பெற்றோர், குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post கடலூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: