பெங்களூருவில் போக்குவரத்து பிரிவு ஏடிஜிபி.அலோக்குமார் பணியிட மாற்றம் செய்து அரசு நடவடிக்கை


பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து பிரிவு ஏ.டி.ஜி.பி. அலோக் குமாரை பணியிட மாற்றம் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பெங்களூரு நகரில் சில தினங்களுக்கு முன்பு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து பிரிவு ஏ.டி.ஜி.பி. அலோக் குமாரை பணியிட மாற்றம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post பெங்களூருவில் போக்குவரத்து பிரிவு ஏடிஜிபி.அலோக்குமார் பணியிட மாற்றம் செய்து அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: