நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

The post நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்! appeared first on Dinakaran.

Related Stories: