திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். மிலாது நபி விடுமுறை, வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு appeared first on Dinakaran.

Related Stories: