மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும். வடமேற்கு, மத்திய மேற்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவ மழை 3 நாட்களில் விலகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: