இதையடுத்து வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில், வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, திருமாவளவனை 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30ம்தேதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் திருமாவளவனை சந்திக்க நேரில் வர வேண்டாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
The post வைரஸ் காய்ச்சல் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.