இந்த விழாவில் மாவட்டத் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில நிர்வாகிகள் சதா சிவலிங்கம், பொன் கிருஷ்ணமூர்த்தி, ஏகாட்டூர் ஆனந்தன், தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம், ஜோதி ராமலிங்கம், குணாநிதி, இமாலய அருண்பிரசாத், கோவிந்தராஜ், வெங்கடேஷ், திவாகர், சுந்தரவேலு ஆகியோர் ஏ.ஜி.சிதம்பரத்தை வாழ்த்தி பேசினர். இதில் வேப்பம்பட்டு அன்பழகன், வட்டாரத் தலைவர்கள் பழனி, சதீஷ், முகுந்தன், ராமன், சிவக்குமார், பெரியசாமி, மூர்த்தி, கார்த்திகேயன், துரைவேல், ஜோஷி மற்றும் ஷபீர், கலீல்ரகுமான், பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.