இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் ஸ்காட் கூறியதாவது; இந்தியா மற்றும் கனடா இடையிலான தூதரக மோதல்கள் இந்தோ-பசிபிக் மாநாட்டில் எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம். மற்ற விவகாரங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும். இதனால் இந்தியா-கனடா இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.
The post மற்ற விவகாரங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும்: இந்தியா உடனான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது: கனடா ராணுவ துணை தளபதி பேட்டி appeared first on Dinakaran.