தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? நீதிபதி கேள்வி

மதுரை: தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்த வாரம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post தூத்துக்குடி வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: