மதுரையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்..!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததால் 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

The post மதுரையில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்..!! appeared first on Dinakaran.

Related Stories: