கூட்டாட்சி தத்துவத்தை மோடி குழிதோண்டி புதைக்கிறார் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

டெல்லி: கூட்டாட்சி தத்துவத்தை மோடி குழிதோண்டி புதைக்கிறார் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க இனி அனுமதியில்லை, கூடுதல் இடங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.

 

The post கூட்டாட்சி தத்துவத்தை மோடி குழிதோண்டி புதைக்கிறார் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Related Stories: