உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமான படைத்தளத்தில் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமான படையில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி-295 ராணுவ போக்குவரத்து விமானத்தை விமானப்படையில் முறைப்படி இணைத்தார். தொடர்ந்து ட்ரோன் சக்தி 2023 கண்காட்சியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் இந்திய விமான படையின் முதல் போக்குவரத்து விமானம் ஆகும்.
The post இந்திய விமானப்படையில் சி-295 போக்குவரத்து விமானத்தை முறைப்படி இணைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!! appeared first on Dinakaran.
