அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகியுள்ளார். சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவதாகக் கூறி வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளக் கோரி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். ஜெயக்குமார் மனு ஏற்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

The post அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: