இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் 2வது துணை குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. அதன்படி, தேவேந்திரசிங் யாதவ், சந்திரதேவ் பிரசாத் ராய், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.பி.சிங் மற்றும் விநோத் திவாரி உள்பட 9 பேரும் அக்டோபர் 25ம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆஜராத தவறினால் ஜாமீனில் வௌிவரக்கூடிய அல்லது வௌிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
The post நிலக்கரி வரி விதிப்பு முறைகேடு வழக்கு சட்டீஸ்கர் காங். எம்எல்ஏக்கள் உள்பட 9 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.