அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் நீதிமன்ற காவல் மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபுவின் திறன் மேம்பாட்டு வழக்கில் நீதிமன்ற காவலை மேலும் 11 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நவ.22 உடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு 2 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது.