மேலும் பிஆர்எஸ் சார்பில் மல்காஜிகிரி தொகுதியில் போட்டியிட மறுத்துவிட்டார். ஹனுமந்த ராவ் நாளை மறுநாள் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக அவர் மல்காஜிகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹனுமந்த ராவ் தனது மகன் ரோஹித்தை மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பிஆர்எஸ் கட்சியிடம் விண்ணப்பித்தார். அவரது விருப்பம் நிராகரித்ததால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
The post தெலங்கானா அரசியலில் பரபரப்பு பிஆர்எஸ் கட்சியிலிருந்து மூத்த எம்எல்ஏ விலகல்: ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய முடிவு appeared first on Dinakaran.