இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. இருப்பினும் வழக்கை டிசம்பர் 7ம் தேதி விசாரிக்கிறோம் என உத்தரவிட்டார். இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் ஆஜராகியிருந்தார்.
The post ஆன்லைன் விளையாட்டு விவகாரம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
