பின்னர் படகின் அருகில் சென்று மீனவர்களை தாக்கி, அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் அச்சமடைந்த மீனவர்கள், அங்கிருந்து வேறு பகுதிக்கு படகுகளை ஓட்டிச் சென்று, இரவில் மீன் பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். இதனால் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் appeared first on Dinakaran.
