திருப்பத்தூர் அருகே தடுப்பணையில் விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தடுப்பணையில் விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலியானார். ஏற்கெனவே விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி இளைஞர் பூவரசன் இறந்த நிலையில் மேலும் ஒருவர் பலியானார். நேற்று விநாயகர் சிலை கரைக்கச் சென்றபோது நீரில் மூழ்கிய இளைஞர் முரளி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

The post திருப்பத்தூர் அருகே தடுப்பணையில் விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: