இதுகுறித்து டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார் என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 57 எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் ஆளுநரை நீக்க கோரி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதியிடம் அளிக்கிறார் வைகோ..!! appeared first on Dinakaran.