செங்கல் சூளையில் தீ அணையாமல் இருப்பதற்காக அறையுடன் இணைத்து தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர், கணியம்பாடி உட்பட மாவட்டம் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சூளையில் தீ அணைந்தது. இதனால் கிளம்பிய புகை குபு, குபுவென பரவி அறையிலும் சூழ்ந்தது. இதனால் தூக்கத்தில் இருந்த கணவனும், மனைவியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
The post செங்கல் சூளை புகையில் சிக்கி தம்பதி பலி appeared first on Dinakaran.