அரசியல் சாசனப்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பு ஏற்கிறோம். எந்தவொரு மக்களுக்கும், இன்னொரு மக்களுக்கும் இடையே விரோதம் வரும் வகையில் பேசக்கூடாது, எதுவும் செய்யக்கூடாது. வன்முறையே கூடாது என்று நான் சொல்லும்போது, அமைச்சர் தலைக்கு விலை வைத்ததை எப்படி நான் சரி என்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
The post நாடாளுமன்றத்தில் நடக்க இருப்பது சிறப்பு கூட்ட தொடர் இல்லை: நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.
