புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம்

சென்னை : புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம்  சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டது.பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட 11 குடைகள் புறப்பட்டுச் சென்றது. 11 குடைகளில் 9 குடைகள் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.2 குடைகள் கீழ் திருப்பதியில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒப்படைக்கப்பட உள்ளது.

The post புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: