சக்திவாய்ந்த துருவாஸ்த்ரா குறுகிய தூர ஏவுகணை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்கள் 12 உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ரூ.45,000 கோடி செலவில் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கடற்படைக்கு தேவையான அடுத்த தலைமுறை கப்பல்களை வாங்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஏவுகணை, போர் விமானங்கள் உள்பட ரூ.45,000 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் appeared first on Dinakaran.