இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், “ நீண்ட கால பிரிவினால் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லாத நிலையில், அவர் வேறொரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம் அமைதி, ஆறுதல் கிடைத்திருக்கும். மனைவியின் கொடுமைகள் நிரூபணமான வழக்கில், வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது கணவன் விவாகரத்து கோருவதற்கு தடையல்ல,” என்று கூறி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
The post மனைவியின் கொடுமை நிரூபணமான வழக்கில் வேறொரு பெண்ணுடன் வாழ்வதற்கு கணவன் விவாகரத்து கோருவது தடையல்ல: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
